கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தனது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தோனி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக்கு தடை…. கிரிக்கெட் வீரர் தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!!
Related Posts
காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!
சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம் உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…
Read moreCSK & PBKS டிக்கெட் விற்பனை எப்போது….? வெளியானது அறிவிப்பு…!!
மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப்…
Read more