இந்தியாவில் வரும் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் வங்கியில் லோன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக லோன் வாங்குவோரின் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது. இருந்தாலும் பணவீக்கம் குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முடிவு செய்ய ரிசர்வ் வங்கி கமிட்டி பிப்ரவரி 6ஆம் தேதி கூட உள்ள நிலையில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
வங்கியில் லோன் வாங்கியோருக்கு நிம்மதி செய்தி… வெளியாகப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!
1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…
Read moreசபரிமலை போறீங்களா…? “ஸ்பாட் புக்கிங் ரத்து…. இது கட்டாயம்” வெளியான அறிவிப்பு….!!
1. சுருக்கம்: – சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். – கடந்த ஆண்டு, மகரவிளக்கு சீசனில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், அதனால் அவர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. – “ஸ்பாட் புக்கிங்” அமைப்பு கடைசி நிமிட யாத்ரீகர்களை…
Read more