ஆணவத்தின் உச்சம்…. “புர்கா போடல , என் கௌரவம் போயிடுச்சு” மனைவியை கொன்று…. சாட்சியான இரண்டு மகள்களையும் கொன்ற கொடூரம்….!!
உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக் என்ற நபர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி, புர்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்குச் சென்றதே இந்த ஆத்திரத்திற்குக் காரணம்…
Read more