ஆணவத்தின் உச்சம்…. “புர்கா போடல , என் கௌரவம் போயிடுச்சு” மனைவியை கொன்று…. சாட்சியான இரண்டு மகள்களையும் கொன்ற கொடூரம்….!!

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக் என்ற நபர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி, புர்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்குச் சென்றதே இந்த ஆத்திரத்திற்குக் காரணம்…

Read more

அதிர்ச்சி!! மகள்களைக் கண்டித்ததால் கொலையா….? மனைவி செய்த கொடூரம்….!!

உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள முண்டியா குர்த் கிராமத்தில், விஜேந்திரா என்ற நபர் தன் மனைவியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். இது குடும்ப தகராறால் ஏற்பட்டது. விஜேந்திரா தன் குழந்தைகளின் செயல்களுக்கு கட்டுப்பாடு விதித்ததே கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.…

Read more

“காதலுக்கு கண்ணில்லை”… வீட்டை விட்டு ஓட்டம்… இந்துவா மாறி காதலனை கரம் பிடித்த முஸ்லீம் பெண்…!!!

காதல் மதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். காதல் ஒரு உணர்வு, அது யாரிடமும் எங்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலியில் நடந்துள்ளது. அங்கு ஒரு முஸ்லிம் இளம்பெண்ணுக்கு இந்து இளைஞனுடன் காதல் ஏற்பட்டு, இருவரும்…

Read more

“88 வயது தாயாரின் உடல்நிலை மோசம் அடைந்ததால் ஆத்திரம்”… ஹாஸ்பிடலுக்கு போய் நுழைந்து மருத்துவரை இழுத்து சென்ற போலீஸ்காரர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

உத்தரபிரதேச மாநிலம் இடாவாவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு காவல்துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் அதிகாரியின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிவில் லைன் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர்…

Read more

டியூஷனுக்கு சென்ற மாணவி… 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள நகரில் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சலாஹாபாத் சேலம் போரில் ஆசிரியர் தனஞ்சய் வர்மா வீட்டிற்கு டியூஷன் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம்…

Read more

“பீதியை கிளப்பும் நீல நிற டிரம்”… கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம்…

Read more

திடீர் சண்டை… கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்து செய்தி… கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அங்குள்ள ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறி உள்ளார்.…

Read more

பாருடா…! இங்கேயே தங்கிட்டு போல…. 7 அடி இருக்கும் போலையே… பார்த்தாலே நடுங்குது… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் கேரேஜ் ஒன்றுள்ளது. அந்த கேரேஜில் பழுதடைந்த காரின் என்ஜினை மெக்கானிக் ஒருவர் திறந்துள்ளார். அப்போது அதற்குள் ஒரு 7 அடி பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெக்கானிக் அந்த கேரேஜின் உரிமையாளரிடம்…

Read more

பள்ளியில் அசைவ உணவா.? காரசார விவாதம்… சஸ்பென்ட் ஆன அப்பாவி மாணவன்… கொந்தளித்த தாயின் அதிர்ச்சி வீடியோ.!!

உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு டிபன் பாக்ஸில் அசைவ உணவு கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் அந்த மாணவனை சஸ்பெண்ட்…

Read more

எனக்கு கிஸ் கொடு… அப்பதான் கையெழுத்து போட முடியும்… பள்ளியிலேயே ஆசிரியையை மிரட்டிய சக ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஜிஸ்டர் நோட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கையெழுத்திட்ட பின்னரே பள்ளியறைக்குள் செல்வது வழக்கம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில்…

Read more

Other Story