“படிக்க தான் ஸ்கூலுக்கு அனுப்புறாங்க…. உங்களுக்கு சேவை செய்ய இல்ல” மாணவன் விசிறி விட…. ஆசிரியை கூலாக அரட்டை…. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், கல்வித் துறையையே தலைகுனிய வைக்கும் விதமான ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு யாரிடமோ…

Read more

“தம் அடிக்காதனு சொன்னது தப்பா?” லேப் அசிஸ்டெண்ட்டுக்கு விழுந்த அடி…. ஷாக்கிங் வீடியோ….!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வீரவல்லி அரசுப் பள்ளியில், கழிவறை அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை Lab உதவியாளர் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் Lab உதவியாளரைத் தாக்கியுள்ளான். இந்த மோதல் குறித்த வீடியோ சமூக…

Read more

பள்ளி கழிவறையில் நடந்த அநாகரிகச் செயல்…. 13 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய மும்பை பகுதியில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன், தனது வகுப்பில் பயிலும் 13 வயது மாணவனைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று…

Read more

“ஒழுங்கீனம் குறித்துக் கண்டித்த தலைமை ஆசிரியரை” நடுங்க வைத்த 9-ம் வகுப்பு மாணவன்! பையில் இருந்து எடுத்த ‘பொருள்’ போலீஸ் தீவிர விசாரணை…!!

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுங்கீனமாகவும், முறையாகப் பள்ளிக்கு வராமலும் இருந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் கண்டித்தபோது, அப்பள்ளியில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவரின் தொடர் ஒழுங்கீனம் குறித்து…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

கணக்கில் வந்த கோடிக்கணக்கான பணம்…. சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பீகார் மாநிலம் முசாஃபர்பூரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் சைஃப் அலி, சில தனிப்பட்ட வேலைகளுக்காக உள்ளூர் சைபர் கஃபேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 500 எடுக்க முடிவு செய்தார். ஆனால் தனது…

Read more

அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…

Read more

சேட்டைக் அளவில்லாம போயிட்டு…. பள்ளிக்கு பயத்தை காட்டிட்டானே…. சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்….!!

பஞ்சாப் மாநிலம் தந்திரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ஹரி கிருஷ்ணா பள்ளி முதல்வருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அக்டோபர் 5 அன்று பள்ளி வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு…

Read more

மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

பள்ளி வகுப்பறையில் 3-ம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…. பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் பள்ளி 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி கொண்டு சென்றுள்ளான். இந்த சிறுவன் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் அந்த சிறுவனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன்…

Read more

லீவு லட்டர் எழுதிய மாணவன்…. காரணத்தை பார்த்ததும் ஷாக் ஆன ஆசிரியர்…. இணையத்தில் செம வைரல்…!!

ஆசிரியருக்கு மாணவன் ஒருவர்  லீவு லெட்டர் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் என்ற மாணவர் எழுதிய அந்த கடிதத்தில், தனது “சோம்பேறித்தனம்” ஒரு ஆபத்தான நோய் போன்று உள்ளது என்றும், அது தன் உடன் படிக்கும் மாணவர்களுக்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி மாணவர் மரணம்…. பின்னணி என்ன?…. தாய் பரப்பரப்பு குற்றச்சாட்டு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற 17 வயது மாணவன் படித்து வந்தான். இந்நிலையில் மாணவன் கோகுல் ஸ்ரீ திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவன் கோகுல் ஸ்ரீ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது,…

Read more

Other Story