“காதலில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமல்ல”… இதில் ஒரு ஆணை பெண் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

சம்மதத்துடன் உடலுறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுப்பது, பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று சூரஜ் செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், அதே போன்று இன்னொரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த…

Read more

மருத்துவமனையில் மயக்க ஊசி இல்லாததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு… தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம் மெஷின்களாக பார்க்கிறது… உயர் நீதிமன்றம் கண்டனம்…!!!

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம்களாக பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மயக்க மருந்து செலுத்துவதில் சிரித்து தாமதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

மகளின் கணவர் இறந்து விட்டால் மறைந்த தந்தையின் வேலைக்கு உரிமை கூறலாம்… ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

அலகாபாத்தில் ஒருவரின் தந்தை BSNL டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உயிரிழந்த பிறகு, அவரது வேலையை பெற மகளுக்கு தகுதி இல்லை என்று கூறுகின்றனர். நான் விதவை என்பதால், அந்த வேலையை கருணையான அடிப்படையில் எனக்கு…

Read more

“கணவரை தனி அறையில் படுக்க சொல்வதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை”…. உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விவகாரத்து வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த கணவனுக்கு சார்பாக விவாகரத்து வழங்கிய நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் விவாகரத்துக்கு கணவன் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அது என்ன காரணம் என்றால் மனைவி…

Read more

Other Story