திருமண இரவில் பல்பு மாற்ற சென்ற மணமகன்… 5 நாட்களுக்கு பின் வந்த ஃபோன் கால்… என்ன நடந்தது?…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் 5 நாட்களுக்கு முன்பு மொஹ்சின் என்ற மணமகனுக்குத் திருமணம் நடந்தது. திருமண இரவில், மணமகளுக்காக அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சென்ற மொஹ்சின், அங்கு விளக்கு வெளிச்சம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அதை மாற்றிவிட்டு வருவதாகச் சொல்லி வெளியேறியவர், அதன்பின்னர்…

Read more

மனிதம் எங்கே?… ரயில் நிலையத்தில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய டீ வியாபாரி… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத்வாலி நகர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், டீ வியாபாரி ஒருவர் ஒரு பெண்ணை கொடூரமாகத் தாக்கும் வீடியோ…

Read more

அடக்கடவுளே… இப்படியே ஆகணும்?… ஆசையாய் பாணி பூரி சாப்பிட வாயைத் திறந்த பெண்… திரும்பி மூட முடியாமல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் 42 வயதுடைய பெண் ஒருவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தாடை விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திபியாபூர் பகுதியைச் சேர்ந்த இன்கலா தேவி என்ற அந்தப் பெண்,…

Read more

மொத்தம் 12 நாட்கள் மாறி மாறி…. 14 வயது சிறுமியின் தோழியே ஏமாற்றி அவரது தந்தை மற்றும் நண்பர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் ஒரு 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தோழியே, அவரை ஏமாற்றித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, தனது உறவுக்கார அண்ணனுடன் சேர்ந்து சிறுமிக்கு…

Read more

‘ஓவர்டேக் தகராறு’…. ஆத்திரத்தில் பொது மக்கள் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்… கற்களை வீசி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவின் பந்த்ரா பகுதியில் சனிக்கிழமை மாலை, ஒரு சாதாரணமான ஓவர்டேக் தகராறு திடீரென பயங்கரமான சாலை விபத்தாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது…

Read more

பட்டப்பகலிலேயே இப்படியா?… நகை வாங்குவது போல சென்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை திருடி சென்ற நபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் உள்ள சரஃபா பஜாரில் நகை வாங்குபவர் போல நடித்து வந்த ஒரு நபர், பகலிலேயே நகை வியாபாரி ஒருவரின் மூன்று தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்ற திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் திருடப்பட்ட தங்கச்…

Read more

அடேங்கப்பா… வெறும் ரூ. 25000 செலவில் AI ஆசிரியை ரோபோவை உருவாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், வெறும் ₹25,000 செலவில் ஒரு செயற்கை நுண்ணறிவுரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிவ சரண் இண்டர் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா குமார் என்ற…

Read more

சட்டவிரோதமாக தனியார் கிளினிக் நடத்திய மருத்துவர்… போலீசை பார்த்ததும் கழிவறைக்குள் ஓடி… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சுனில் தெவாடியா, பிஜ்னோரில் உள்ள சந்த்பூர் காவல் நிலையப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு சட்டவிரோத தனியார் கிளினிக்கில் சோதனை நடவடிக்கையின்போது கையும் களவுமாகக் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“உன்னைக் கொலை செய்துவிடுவேன்”… ஹெச். எம்-ஐ எதிர்த்து பேசியதால் 9ம் வகுப்பு மாணவியின் முடியை இழுத்து… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் உள்ள வி.ஐ.பி. இன்டர் காலேஜ் என்ற பள்ளியின் முதல்வர் ஒருவர், 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தாக்கி, “உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் வண்டியில் வந்த சிறுமியை கடத்த முயன்ற நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஒரு தெருவில் சிறுமி ஒருவரை ஒரு நபர் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயல்வது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கண்காணிப்புக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவவே, பொதுமக்களும் பலரும்…

Read more

காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… சரமாரியாக தாக்கிய பெண்ணின் சகோதரர்… படுகாயமடைந்த காதலன்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கிராஸிங்ஸ் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஓர் இளைஞர் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரித்தேஷ் என்ற அந்த இளைஞர், தன்னுடைய காதலியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணின்…

Read more

உடல்நலம் சரி இல்லாத 12வயது சிறுமியை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பெற்றோர்… உள்ளே வைத்து பூட்டி ஆடையை அவிழ்த்து… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்சி மாவட்டத்தின் பருவா சாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அசௌகரியத்தால் பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமியின் உடல்நிலையைச் சரிசெய்வதாகக் கூறி, ஒரு மந்திரவாதி அவரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று சகிக்க முடியாத செயலில் ஈடுபட்ட அவலட்சணமான சம்பவம்…

Read more

கிராமத்தில் காய்கறி விற்க வந்த வியாபாரி… சுற்றிவளைத்து கம்புகளால் சரமாரியாக தாக்கிய கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரை உள்ளூர் நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைனா புசர்க் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசல் குமார்…

Read more

திடீரென மிரண்டு ஓடிய மாடு… சுவர் மற்றும் மாட்டுவண்டியின் இடையில் சிக்கிய பெண் பலி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நடந்த விபத்துக் காட்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹ்தா காவல் நிலையத்துக்குட்பட்ட கினௌனி கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் (55) என்ற பெண், தனது கரும்புத் தோட்டத்திலிருந்து…

Read more

மனைவியை வைத்து சூதாட்டம் ஆடிய கணவன்… தோற்றதால் பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் டேனிஷ் என்ற நபர், தனது மனைவியை பணயமாக வைத்துச் சூதாடியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூதாட்டத்தில் டேனிஷ் தோல்வி அடைந்ததால், அவரது மனைவி, அவருடன் சூதாடிய எட்டு பேர் கொண்ட கும்பலால் பாலியல்…

Read more

“கால்வாயில் கிடந்த தலையில்லா சடலம்” … கள்ளத்தொடர்பால் வந்த வினை… பணம் கேட்டு மிரட்டிய பெண்… தீர்த்து கட்ட முடிவு செய்த திருமணம் ஆன நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், ஒரு வாய்க்காலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரவைக்கும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி…

Read more

காட்டு விஷ விதைகளை சாப்பிட்ட 30 குழந்தை… வாந்தி, வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி… 10 பேர் கவலைக்கிடம்..!!

உத்திரப் பிரதேச மாநிலம், சிராவஸ்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில், வயல்வெளிக்குச் சென்ற 30 குழந்தைகள் அங்கு இருந்த ‘ரண’ எனப்படும் செடியின் விஷத் தன்மை கொண்ட காட்டு விதைகளை வேர்க்கடலை எனத் தவறுதலாக எண்ணிச் சாப்பிட்டுள்ளனர். மாலை…

Read more

“இப்படியே போனால் என் மகன் வாழ்க்கை பாழாகிவிடும்”… PubG- க்கு அடிமையான 13 வயது மகன்… விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, ரக்ஸா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆர்.ஹெச். காலனியில் வசிப்பவர் ரவிந்திர பிரதாப் சிங். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது மனைவி ஷீலா சிங் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்தார். இவர்களின்…

Read more

அடக்கடவுளே… ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர்… கால் இடறி உள்ளே விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு பயணி, கால் இடறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையேயான இடுக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ரயில் சென்றுகொண்டிருந்ததால், அவர்…

Read more

3 ஆண்டுகளுக்கு முன் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளான பெண்… மீண்டு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 2022 ஆம் ஆண்டு எத்மத்பூர் என்ற இடத்தில் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில்…

Read more

“என்னை திருமணம் செய்துகொள்”… வீடு புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேசம், வாரணாசியின் லால்பூர் பாண்டேபூர் பகுதியில், ஒரு நபர் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கம்பால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பெண், அம்மா! என்று கதறியவாறு வீட்டை விட்டு ஓடிச் சாலையில் தஞ்சமடைந்த வீடியோ…

Read more

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து உயிருடன் கால்வாயில் வீசிய மனைவி… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், கணவர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அஞ்சலி என்ற பெண் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கை அடுத்து, தற்போது காஜல் என்ற பெண் அதே பாணியில்…

Read more

“நடுரோட்டில இப்படியா பண்ணுவீங்க”…. மதுபோதையில் இ- ரிக்ஷாவில் காதல் ஜோடி… முகம் சுளிக்க வைத்த செயல்… பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில் , கோரக்பூர் கிளப் முன்பாக, இ-ரிக்‌ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு, அதற்குள் மதுபோதையில் இருந்த காதல் ஜோடி அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“அம்மா., அப்பா என்ன மன்னிச்சிருங்க”…. மன உளைச்சலில் நீட் தேர்வு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 21 வயது மாணவர் ஒருவர், விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூரின் பன்வர்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆனை (21) என்ற அந்த மாணவர், ராவத்பூர்…

Read more

அரசு கல்லூரியில் நடந்த கண்காட்சி…. தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம், ட்ராமண்ட் அரசு இன்டர் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில், ஹரியான்வி பாடகர் குல்ஸார் சன்னிவாலா கலந்துகொண்டபோது, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவு முழுவதும் அமைதியற்ற சூழல்…

Read more

கண்காட்சியில் சிலிண்டரை திருட முயன்ற இளைஞர்…. கம்பத்தில் கட்டி வைத்துத் தர்ம அடி கொடுத்த பொது மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் திருட முயன்ற ஒரு இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரான்பூர் நகரில் நடைபெற்ற ராம்லீலா கண்காட்சியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு,…

Read more

வேறொரு பெண்ணுடன் தொடர்பு… மனைவியின் ஆபாச விடியோவை பதிவு செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமை, கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் ஆபாச விடியோ மூலம் மிரட்டல் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் புகார்களை அளித்துள்ளார். கோரக்பூர் கோரக்நாத் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண், நீதிக்…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்… மகளை காப்பாற்ற கையில் தூக்கிக்கொண்டு ரோட்டில் ஓடிய தந்தை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம், தேவ்ப்ரியா மாவட்டம் சாலேம்பூரில் நடந்த மனதை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நோயால் வாடும் மகளை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தந்தை, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதால், மடியில் தூக்கி வைத்து கால்நடையாக ஓடினார். மகளை உயிருடன்…

Read more

தங்கையை திருமணம் செய்ய மறுத்த மைத்துனன்… ஆத்திரத்தில் இளைஞரின் அந்தரங்க உறுப்பை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் தங்கையை திருமணம் செய்ய மறுத்த மைத்துனனின் தனிப்பட்ட பகுதியை வெட்டி எறிந்தது ஒரு பெண். தகவலின்படி, உமேஷ் (20) என்ற இளைஞர், தன் அண்ணியின் தங்கையுடன் காதலில்…

Read more

பட்டப் பகலில் நடந்த சண்டை…. பெண்ணை சரமாரியாக தாக்கிய கோவில் பூசாரி… யாரும் தடுக்கல… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ரீவா மாவட்டத்தில் உள்ள அம்ஹியா காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கோவில் பூசாரியும், ஒரு பெண்ணும் நடு ரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியுள்ளது. https://www.instagram.com/reel/DP0tXlcAMv-/?igsh=MXkxdWRuNnhpbXF1ag== சுமார் அரை மணி நேரத்துக்கு…

Read more

பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம்… பர்தா அணிந்து நகை கடைக்குள் புகுந்த பெண்… தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருட முயற்சி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கவுடிராம் பகுதியில் உள்ள சந்தையில் நடந்த நகைக்கடை திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்ஸ்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி நகைக்கடையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 1 மணியளவில் பர்தா…

Read more

5 வயது மகனை பேய் ஓட்டுவதற்காக அழைத்துச் சென்ற பெண்… தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து… வீடியோ காட்டி மிரட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. பேய் ஓட்டுவதாக செய்வதாகக் கூறி, ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்…

Read more

“5 பிள்ளைகளுக்கு தாய்”…. மனைவியை கள்ளக்காதலனுடன் அந்த கோலத்தில் பார்த்த கணவன்… கழுத்தை நெரித்து கொன்ற பெண்… அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தின் பிலாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அலைதத்பூர் தேவா நாக்லா கிராமத்தில் பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. விவசாயியான வீர்பால் என்பவர் அவரது சொந்த வயலில் கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது மனைவி சுனிதா தான் தனது…

Read more

மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்… உள்ளே நுழைந்து செல்ல முயன்ற வாலிபர்… திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக்…. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   Why didn’t he jump on the…

Read more

சகோதரியின் மாமியார் வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமி… 4 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு… அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியில், 17 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது சகோதரியின் மாமியார் வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமி, அங்கு ஒரு அறிமுகமான இளைஞருடன்…

Read more

18 வயது இளைஞரை வீட்டிற்குள் சென்று தரதரவென இழுத்து…. கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் ஜவா பகுதியில், அக்டோபர் 12 ஆம் தேதி அதிகாலை நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான கரண் எனும் இளைஞரை, அவரது வீட்டிலிருந்து பலரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து…

Read more

கலப்பு திருமணம் செய்த இளைஞர்… சுற்றி வளைத்த கும்பல்… கட்டையால் சரமாரியாக தாக்கி… அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜசோய் கிராமத்தில், கலப்பு திருமணம் செய்த இளைஞர் சூரஜ் (26) மீது நடந்த கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதத்தை சேர்ந்த சூரஜ், கடந்த ஆண்டு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அர்ஷி என்பவரை…

Read more

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு மாணவி… திடீரென வந்த மர்ம கும்பல்…. பெண்ணை துன்புறுத்தி மாந்தோப்புக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தர பிரதேசம் லக்னோ நகரை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மதியம் 12 மணியளவில் உறவினர் ஒருவரை சந்திக்க தனியாக வெளியே சென்றார். அதற்குப் பிறகு, இரவு வேளையில் நண்பர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பும் வழியில், இருவரும்…

Read more

வண்டியின் ஹெட் லைட்டை அணைக்க சொன்னது குத்தமா?… குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோட்வாலி நகர் பகுதியில் மெஹந்தி இட சென்ற பெண் மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் மீது, இருசக்கர வாகனத்தின் ஹெட்லைட் விவகாரத்தை தொடர்ந்து,…

Read more

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு… சுற்றி வளைத்த வளர்ப்பு நாய்கள்…. பாம்பை கடித்து கொன்று.. பின் தானும்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை எதிர்த்துப் போராடிய இரண்டு செல்ல நாய்களில் ஒன்று, தன் உயிரையே விட்டதாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.   #मिर्जापुर ➡ कुत्ते और कोबरा में…

Read more

போலீஸ் கண்முன்னே நடந்த அதிர்ச்சி… வருவாய்த்துறை அதிகாரியை வழிமறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி… என்ன காரணம்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேசம் ஜவுன்பூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மீண்டும் திரும்பிய போலீசாரின் ஜீப்பை, பாஜக மண்டலத் தலைவர் சஞீவ் குமார் ரோட்டிலேயே தடுத்து நிறுத்தி, ஜீப்பில் இருந்த வருவாய் துறையாசியரை தகாத…

Read more

மீண்டும் பயங்கரம்… கூடுதல் வரதட்சனை கேட்டு கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்ற கணவர்… பின் உடலை எரித்து… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேசம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி குமாரி (21) கடந்த ஏப்ரல் மாதத்தில் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, அண்மையில் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில்,…

Read more

தந்தையை கொன்ற விவசாயி… 14 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்த மகன்… போலீஸ் வலைவீச்சு…!!!

உத்தரபிரதேச மாநிலம் மங்லோரா பகுதியைச் சேர்ந்த ஜெய்வீர் என்பவர், 2011-ம் ஆண்டு பிரிஜ்பால் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சொந்த ஊருக்குத்…

Read more

“சாலை விரிவாக்க திட்டம்” …. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரரின் வீடு புல்டோசரால் இடிப்பு… ஆளும் கட்சிக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்தின் பேரில், இந்தியாவுக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் முகமது ஷாஹித்தின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்?… மன உளைச்சல் காரணமாக 21 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பயிற்சி டாக்டர்… பெரும் சோகம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 29 வயதான சிவா, டெல்லியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர். 2015-ம் ஆண்டு மருத்துவக் கல்வியை தொடங்கிய அவர், 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது கடும்…

Read more

உடனே கல்யாணமா?… வண்டியில் ஊர் சுற்றிய காதலர்கள்… தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைத்த கிராமத்தினர்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் சென்ற காதலர் ஜோடியை கிராமத்தினர் திடீரென நிறுத்தினர். அவர்களின் காதல் குறித்து முன்பே சந்தேகத்தில் இருந்த மக்கள், அன்றே கல்யாணம் நடத்த முடிவு செய்ததோடு, இருவரின் குடும்பத்தாரையும் அழைத்து…

Read more

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் வந்த போலீஸ் – அடுத்து நடந்த சம்பவம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங் (10), நேற்று மாலை 5 மணியளவில் வீட்டு அருகே விளையாடச் சென்ற நிலையில் வீடு திரும்பாமல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக…

Read more

“ஒரு தலை காதல்” … காதலிக்க மறுத்ததால் 13 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற வாலிபர்… கதறி அழுத தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் காதல் தோல்வி காரணமாக நடந்த கொடூரம் ஒன்று உள்ளூர் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை, சதார் பகுதியில் உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி ஒருவர், அதே…

Read more

2 குழந்தைகளுடன் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்… திடீரென கும்பலாக ஓடி வந்த குரங்குகள்… பதறி அடித்து ஓடிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர்பர் 23-ம் தேதி பிற்பகல் 4:20 மணியளவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. ஸ்கூட்டரில் தாயும், அவரது இரண்டு குழந்தைகளும் பயணித்த போது, திடீரென ஒரு குரங்கு ஸ்கூட்டர் மீது ஏறியதால், அந்த தாய் கட்டுப்பாட்டை…

Read more

“13 முதல் 25 வயது தான்”… ஒரே மாதத்தில் வீட்டை விட்டு ஓடிய 164 சிறுமிகள்… உ.பியில் நடக்கும் பகீர் சம்பவம்.. தலை சுத்த வைக்கும் காரணம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் இளம் பெண்கள் தவறான பாதையில் செல்லும் சம்பவங்கள் பெருகி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்குப் பதிலாக சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீண்ட உறவுகளை அதிக மதிப்பது காரணமாக, தினமும் 8…

Read more

Other Story