நீ ஒரு பயங்கரவாதி… பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று மிரட்டி துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   A woman in #UttarPradesh‘s…

Read more

அடக்கடவுளே… கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… கிளப்பில் இடம் கிடைக்கல… குடிபோதையில் பெண்ணின் தலையில் பாட்டிலால் அடித்த கும்பல்… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு கொண்டாட்டத்தின் போது, அமரும் இடம் தொடர்பான தகராறில் பெண் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசுதோஷ் சிட்டியைச் சேர்ந்த…

Read more

தயிர் ரைத்தா சாப்பிட்ட 200- க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி… நடந்தது என்ன?… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில் நடைபெற்ற ஓர் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற…

Read more

பெண் காவல் அதிகாரியின் அநாகரிகச் செயல்… தகாத வார்த்தைகள் பேசி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் காவல் சார்பு ஆய்வாளர் ஒருவர் கார் ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பாய் பஜார் பகுதியில்…

Read more

அட இப்படியா பண்ணுவீங்க?… சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி… பான் மசாலாவை துப்பி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு சில்லறை விற்பனை அங்காடிக் கிளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய குப்பைத் தொட்டிக்குள் பான் மசாலா எச்சில் துப்பப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த…

Read more

புலியை அலறவிட்ட காண்டாமிருகம்… தன் குட்டியை பாதுகாத்து அழைத்துச் சென்ற தாய்… சீறிப்பாய்ந்த புலி… அடுத்து என்ன நடந்துச்சு தெரியுமா?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் டூத்வா தேசியப் பூங்காவில், தன் குட்டியை வேட்டையாட முயன்ற புலியிடமிருந்து தாய் காண்டாமிருகம் மிகவும் துணிச்சலாகக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் குட்டியுடன் வந்து கொண்டிருந்த பெண் காண்டாமிருகம்,…

Read more

15 மாதங்களாகப் பெண்ணின் வயிற்றில் இருந்த அரை மீட்டர் துணி… அறுவை சிகிச்சையில் மெத்தனப்போக்கு… 6 பேர் மீது வழக்குப் பதிவு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை துணியை வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண்,…

Read more

பாசப் போராட்டம்… உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட உயிருக்கு உயிரான நாய்… மன உளைச்சலில் சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியில் வசித்து வந்த ராதா மற்றும் ஜியா ஆகிய இரு சகோதரிகள், தாங்கள் வளர்த்து வந்த டோனி என்ற செல்லப்பிராணி நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்…

Read more

3 ஆண்டு கால காதல் கதை… பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்துகொண்ட ஆச்சரிய சம்பவம்… மேளதாளத்துடன் வரவேற்ற பொதுமக்கள்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து இரண்டு இளம்பெண்கள் நீதிமன்றம் வாயிலாகத் திருமணம் செய்து கொண்ட வினோதமான காதல் கதை அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமா என்ற பெண்ணும் மத்தியப்…

Read more

மூச்சு பேச்சு இல்லாமல் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை… தொடர்ந்து 7 நிமிடங்கள் சுவாசத்தை கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்து மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பச்சிளம் குழந்தைக்குத் தனது சுவாசத்தையை கொடுத்து உயிர் காத்த பெண் மருத்துவரின் செயல் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. ஆக்ராவில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குஷ்பூ…

Read more

சாலையில் நடந்து சென்ற சிறுமி… முட்டி தூக்கிய காளை… கடவுள் போல் வந்த நபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை வெறிபிடித்த காளை ஒன்று முட்டப் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவேசத்துடன் ஓடி வந்த அந்தக் காளையிடமிருந்து சிறுமி தப்பிக்க முயன்றபோது, அந்த வழியாக மோட்டார்…

Read more

இரவில் வாக்கிங் சென்ற பள்ளி ஆசிரியர்… துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏபிகே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராவ் தனிஷ் அலி, புதன்கிழமை…

Read more

“நானும் உன்கூட வரேன்”…. முதல் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் ஹோட்டல் அறையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வாட்ஸ்அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்… பெரும் சோகம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அலோக் வர்மா என்ற 27 வயது வாலிபர், ராதே நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு…

Read more

தெரு நாய் கடித்து 5 வயது சிறுமி பலி… தடுப்பூசி போட்டும் பயனில்லை… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்..!!!

தானே மாவட்டம் திவா பகுதியில் தெரு நாய் கடித்த ஐந்து வயது சிறுமி, நான்கு முறை வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த…

Read more

தலை, கை, கால் இல்லாமல் சாக்கடையில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… பின்னணி காரணம்?..!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பத்தரௌவா சாலையில், தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட அந்த உடலை…

Read more

கையில் இருந்த டாட்டூவால் வந்த சந்தேகம்… மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்த கணவன்… ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து… பெரும் அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சோன்பர்சா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மிஸ்ரா என்ற 48 வயது ஆட்டோ ஓட்டுநர், தனது 24 வயது மனைவி லட்சுமியைத் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் மிஸ்ரா ஏற்கனவே…

Read more

சிகரெட் வாங்கச் சென்ற லோகோ பைலட்… 10 நிமிடம் நடுவழியில் நின்ற சரக்கு ரயில்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி அருகே மல்கான் ரயில்வே கேட் பகுதியில், சரக்கு ரயில் ஒன்றின் லோகோ பைலட் தனது தனிப்பட்ட தேவைக்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. என்.டி.பி.சி திட்டத்திற்காக நிலக்கரியை இறக்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அந்தச்…

Read more

இரக்கமே இல்லையா?… மது போதையில் பெத்த 4 வயது குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தை… பெரும் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவரே தனது 4 வயது மகனைத் தரையில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் மதுப்…

Read more

சொத்தை விற்றாவது பணம் கொடு… பெண்ணின் சூழ்ச்சியில் சிக்கிய நபர்… ரூ. 7 லட்சத்தை இழந்து.. தொடர்ந்து வந்த மிரட்டலால் உயிரை விட்ட வாலிபர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், திருமணமான பெண்ணின் சூழ்ச்சியால் பொய் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த 25 வயது பொறியாளர் அபிஷேக் ஸ்ரீவஸ்தவா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது வீட்டின்…

Read more

குழந்தை கலரா இருக்கு எப்படி?… கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்க வந்த பெண்… சந்தேகத்தால் சரமாரி கேள்வி எழுப்பிய வியாபாரிகள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரஃபா மார்க்கெட் பகுதியில், கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   उत्तर प्रदेश…

Read more

எக்சசைஸ் பண்ற இடமா இது?… மேம்பாலத்தின் அடியில் உள்ள கம்பியை பிடித்து தண்டால் எடுத்து சாகசம் செய்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் உள்ள டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலத்தின் இரும்புச் சட்டங்களைப் பிடித்துத் தொங்கியபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

“யாராச்சும் தடுத்து நிறுத்துங்கப்பா”… சாலையில் தலை முடியை இழுத்து சண்டை போட்டுக் கொண்ட பெண் மற்றும் முதியவர்… வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், காகா காவல் எல்லைக்குட்பட்ட தூமன்கஞ்ச் பகுதியில் நடுரோட்டில் பெண் ஒருவரும், முதியவர் ஒருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு மிகக் கொடூரமாகத் தாக்கி மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடப்பாவமே… வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி… திடீரென தலையில் பாய்ந்த குண்டு… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி ஒருவரின் தலையில் மர்மமான முறையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம்…

Read more

தாபாவிற்கு சாப்பிட சென்ற நபர்… தயிர் வடையில் கிடந்த எலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் – வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘சம்ராட் தாபா’ என்ற உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தயிர் வடை தட்டில் செத்த எலி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவைச் சாப்பிடத் தொடங்கிய வாடிக்கையாளர்,…

Read more

பிளீஸ்.! எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க… வீட்டின் மேற்கூரை வழியாக செல்லும் உயரழுத்த மின்சாரக் கம்பிகள்… மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சிறுமிகள்… உடனே நடந்த வேலை.. வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், தங்கள் வீட்டின் மேற்கூரை வழியாக ஆபத்தான முறையில் செல்லும் உயரழுத்த மின்சாரக் கம்பிகளை அகற்றக் கோரி இரண்டு சிறுமிகள் வெளியிட்ட காணொலி, மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.   संभल के चंदौसी…

Read more

சாலையில் அதி வேகமாக சென்ற இ-ரிக்‌ஷா…. திடீரென தடம் புரண்டு சாக்கடையில் விழுந்து பயங்கர விபத்து… பரிதாபமாக போன உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குடம்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று அதிவேகமாக வந்த இ-ரிக்‌ஷா ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாக்கடையில் விழுந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு…

Read more

வீட்டின் வாசலில் நின்ற பெண்கள்… பைக்கில் வந்த இளைஞர்கள்… வண்டியிலிருந்து இறங்கி பெண்ணிடம் அத்துமீறி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மற்றும் ஹத்ராஸ் மாவட்டங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பான கண்காணிப்புப் படக்கருவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜான்சியில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த பெண்களிடம், இருசக்கர வாகனத்தில்…

Read more

புர்கா அணியாமல் வெளியே சென்ற பெண்… மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக்கொன்று வீட்டிற்குள் புதைத்த கணவன்…. அதிர்ச்சி சம்பவம் …!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹொரி தவுலத் கிராமத்தில், புர்கா அணியாமல் வெளியே சென்றதாகத் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். பரூக்கி என்பவரது மனைவி தகீரா…

Read more

கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்… கடைக்குள் பெண்கள் நுழைந்து பாட்டில்களை அடித்து நொறுக்கி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மஹுவா கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதிப் பெண்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கிராவ்லி பகுதியில் அமைந்துள்ள இந்த மதுக்கடையால்…

Read more

‘மாமனாரின் வாழ்நாள் கனவை நிறைவேற்றிய மருமகள் ‘… விமானத்தில் கூட்டி சென்ற பெண்…. வைரலாகும் நெகழ்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா டாடோ என்ற பெண்மணி, தனது மாமனாரின் முதல் விமானப் பயண அனுபவம் குறித்த காணொலியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொலியில், முதல்முறையாக விமானத்தில் ஏறிய தனது மாமனாரின் வெகுளித்தனமான பதட்டத்தையும், மருமகள் ஹர்ஷிதாவுடன் அவர்…

Read more

“கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?”…. உச்சநீதிமன்றம் நீதிபதி காட்டம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பங்கி பிஹாரிஜி மகாராஜ் கோவிலில், தரிசன நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இந்த…

Read more

ரூ.500 பள்ளி கட்டணத்தை செலுத்த முடியல…. பெற்றோருடன் விவசாயம் செய்த 8ம் வகுப்பு மாணவி… தலைமை ஆசிரியர் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், எட்டாம் வகுப்பு மாணவிக்குச் செய்த மனிதாபிமான உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த பதினைந்து நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவியின் நீண்ட கால விடுப்பிற்கான…

Read more

குழந்தையை திருட முயன்ற சாமியார்கள்… கும்பலாக திரண்டு தாக்கிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு சாமியார்களை ஒரு கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜான்பூர் நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஃபைஸபாக் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று…

Read more

ரோந்து பணியின் போது குடிபோதையில் இருந்த காவலர்கள்… பள்ளத்தில் விழுந்த காரை மீட்ட கிரேன் ஓட்டுநர்… சரமரியாக தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், ‘112’ என்ற காவலர் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற காவலர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்ததில், வாகனம் பள்ளத்தில் விழுந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. ரோந்துப் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அப்போது இரண்டு காவலர்களும்…

Read more

ஒரு நொடி கூட நிற்கல… அதி வேகமாக வந்த கார் தாபாக்குள் சென்று பயங்கர விபத்து… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவகம் மீது மோதிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரின் புகர்ஜி பகுதியில் நடந்த இந்த விபத்தில், உணவகத்தின் மீது மோதிய பிறகு கார்…

Read more

விவசாயிகளின் அதி புத்திசாலித்தனம்…. பயிர்களை நாசம் செய்யும் குரங்குகள்… கரடி போல் வேடம் அணிந்து… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது. கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்த குரங்குகள், பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தன.…

Read more

வணிக பங்குதாரருடன் காரில் சென்ற பெண்… திடீரென வழிமறித்த இளைஞர்கள்… ஆபாசமாக பேசி மிரட்டல்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பரபரப்பான அபு லேன் சந்தை பகுதியில் 25 வயதுடைய உணவு விடுதி உரிமையாளர், தனது வணிகப் பங்குதாரருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காரை முச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று…

Read more

“நீ அவன் காரில் உட்காருவாயா?”…. நடுரோட்டில் வைத்து பெண் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள லால்சஞ்சில், ஒரு பள்ளி ஆசிரியர் தன் கணவரால் நடுவீதியில் தாக்கப்பட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலானதால் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி, பெட்டுவாவைச் சேர்ந்த அந்தப் பள்ளி ஆசிரியை, பள்ளியின் முதல்வருடன் நிறுத்தி…

Read more

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை… போலி மருத்துவரால் உயிரிழந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியில், முறையான அங்கீகாரம் இன்றி போலி மருத்துவமனை நடத்தி வந்த உரிமையாளர் மற்றும் அவரது மருமகன் இருவரும், யூடியூப் காணொளியைப் பார்த்துச் செய்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால், நோயாளிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

“நான் சாக விரும்பல”… கள்ளத்தொடர்பில் இருந்த மனைவி… விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வெளியான உருக்கமான வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா (30) என்ற இளைஞர், தன் மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததால், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கட் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா, தன் அறையில் மின்விசிறியில் தூக்கில்…

Read more

‘பாலியல் தொல்லை ‘… அண்ணியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மைத்துனன்… தடுக்க வந்த அண்ணனின் மூக்கை கடித்து துப்பிய தம்பி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பில்ஹூரில் உறவுகளின் எல்லையை மீறிய ஒரு இளைஞர், தன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தடுக்க வந்த அண்ணனைத் தாக்கி, அவரது மூக்கைக் கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை…

Read more

மீண்டும் பயங்கரம்… SUV கார் கேட்டு கொடுமை செய்த கணவன் குடும்பத்தினர்…. பாலியல் தொந்தரவு… பெண் காவலர் கொடுத்த புகாரால் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன் மைத்துனரால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி சானிடைசரைக் குடிக்க வைத்ததாகவும் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார். 27 வயதான அந்தப்…

Read more

1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 7 விஷ பாம்புகள்… வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

நாம் வசிக்கும் வீட்டுக்குள் ஒன்றோ இரண்டோ அல்ல, பல பாம்புகள் புதைந்திருந்தால் என்ற நினைப்பே பலரை நடுங்கச் செய்யும். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், ஒரு கிராமத்தில் இது உண்மையிலேயே நடந்தது. ஒரு வீட்டின் சுவர்களுக்குள் இருந்து அடுத்தடுத்துப் பல…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்… ஒரே அறையில் இருந்த மருமகள் மற்றும் கள்ளக்காதலன்… கையும் களவுமாக பிடித்த மாமியார்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாநிலத்தில், 2 குழந்தைகளுக்குத் தாயான ஒருவர், தன் வீட்டிற்குள்ளேயே நள்ளிரவில் காதலனுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்துச் சம்பவம் கலந்தர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. 30 வயதான அந்தப்…

Read more

ஓடும் ரயில் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்… சுமார் 700மீ நடந்து சென்று… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கரில் சனிக்கிழமை மாலை ஒரு இளைஞர் ஓடும் ரயிலின் மேல் ஏறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசி விஸ்வநாத் விரைவு வண்டியின் கூரை மீது ஏறிய அந்த இளைஞர், எவ்வித பயமுமின்றி நடந்து சென்றார்.…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… கணவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொல்ல முயன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில், எட்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் உறவில் ஏற்பட்ட கசப்பால், மனைவி இனிப்பான தேநீரில் விஷம் வைத்துக் கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தன்னை அழைத்து, தேநீரில் விஷம் கலந்து…

Read more

பீடி குடிக்க குடும்பத்தினரிடம் தீப்பெட்டி கேட்ட நபர்… திட்டியதால் கிணற்றில் விழுந்து தற்கொலை… பெரும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், சதர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோகன் சிங் என்பவர் வசித்து வந்தார். பீடி குடிப்பதற்காகத் தனது குடும்பத்தாரிடம் அவர் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் தீப்பெட்டி கொடுக்க மறுத்ததால், மோகன் சிங்…

Read more

அடகொடுமையே… நீங்களே இப்படி பண்ணலாமா?… பள்ளியில் மாணவர்கள் செங்கற்களை தூக்கிச் சென்று… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள அமாவான் வட்டாரத்தில் இருக்கும் சண்டி நாகின் தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் சீருடை அணிந்த நிலையில் பள்ளியின் வளாகத்தில் செங்கற்களைச் சுமந்து செல்லும் அதிர்ச்சி காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை…

Read more

பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்… உரிமையாளரை கத்தியால் குத்தி கொன்று… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடிநகர் டவுனில் உள்ள கோவிந்த்புரி பகுதியில் அமைந்துள்ள ஒரு நகைக்கடையில், நேற்று முகமூடி அணிந்த ஒரு நபர் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தி, அதன் உரிமையாளரைக்…

Read more

பெற்றோர் வீட்டில் இல்லை… கள்ளக்காதலனை வரவழைத்து… கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட் அருகே உள்ள இக்லா ரசூல்புர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் சிகிச்சைக்காகப் பரிக்ஷித்கருக்குச் சென்ற நிலையில், பின்புறமாக அவர்களின் மகள் செய்த காரியம் தலைப்புச் செய்தியாகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண், மாவானா பகுதியைச் சேர்ந்த அல் ஃபஹாத்…

Read more

Other Story