“கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?”…. உச்சநீதிமன்றம் நீதிபதி காட்டம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பங்கி பிஹாரிஜி மகாராஜ் கோவிலில், தரிசன நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இந்த…
Read more