கர்ப்பம் குறித்து கேலி, கிண்டல் செய்த அண்ணி… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்திய கொழுந்தன்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி சாந்தி. இவர்களுக்குத் திருமணமாகி…

Read more

‘பாலியல் தொல்லை ‘… அண்ணியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மைத்துனன்… தடுக்க வந்த அண்ணனின் மூக்கை கடித்து துப்பிய தம்பி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பில்ஹூரில் உறவுகளின் எல்லையை மீறிய ஒரு இளைஞர், தன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தடுக்க வந்த அண்ணனைத் தாக்கி, அவரது மூக்கைக் கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை…

Read more

திருமண விழாவில் போடப்பட்ட விருந்து… “Gulab Jamun” ஐ பார்த்ததும் குழந்தையாக மாறிய பெண்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடக உலகில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு திருமண விருந்து மண்டபத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பான காணொளி, இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. விருந்தில்…

Read more

FLASH NEWS: ஹேமந்த் சோரனின் அண்ணி பாஜகவில் இணைந்தார்…!!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த சீதா, தனது கணவரின் மறைவை தொடர்ந்து கட்சியில் இருந்து தானும்,…

Read more

Other Story