கர்ப்பம் குறித்து கேலி, கிண்டல் செய்த அண்ணி… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்திய கொழுந்தன்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி சாந்தி. இவர்களுக்குத் திருமணமாகி…
Read more