ரீல்ஸ் – ஆல் உயிரே போயிடுச்சு… சிமெண்ட் சிலாப்புகள் மீது ஏறி நின்று சாகசம் செய்த இளைஞர்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் சமூக வலைதளங்களுக்காக வீடியோ பதிவு செய்தபோது நேர்ந்த விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிசௌரியா ரயில் நிலையம் அருகே நிரணப் பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலப் பகுதியில் முகமது ஃபைசான் என்ற…

Read more

இப்படியா நடக்கணும்?… மது அருந்திவிட்டு அசைவ உணவு சாப்பிட்ட இளைஞர்கள்… திடீரென உயிரிழந்த நபர்… 3 பேர் கவலைக்கிடம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு அசைவ உணவைச் சாப்பிட்ட இளைஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையப் பகுதியில் உள்ள…

Read more

மனைவியை விளையாட்டாக குரங்கு என கூறிய கணவன்… உடனே தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கணவர் கிண்டலாகக் குரங்கு என்று அழைத்ததால் மனமுடைந்த விளம்பர மாடல் அழகி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்ராவின் நியு ஆக்ரா பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற அந்தப் பெண்,…

Read more

மனிதாபிமானமற்ற செயல்…. ரிக்ஷா ஓட்டுநரை கார் பானட்டில் இழுத்துச் சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், ஈ-ரிக்ஷா மீது மோதிய ஜீப் ஒன்று, விபத்தில் காயமடைந்த அதன் ஓட்டுநரை பானட்டில் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில்…

Read more

விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்… தடித்த காவலரை 500மீ தூரம் காரில் இழுத்து சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் போக்குவரத்து விதிகளை மீறிய கார் ஓட்டுநர் ஒருவர், தன்னைத் தடுக்க முயன்ற போக்குவரத்து காவலரை காரின் முகப்புப் பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.  …

Read more

இனி இதுக்காக ஜப்பான் போக தேவையில்லை… இந்திய முறையில் தயாரான மட்சா “தேநீர்”… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தெருவோரக் கடை ஒன்றில் ஜப்பானிய பாரம்பர்ய தேநீர் வகையான மட்சா முற்றிலும் இந்திய பாணியில் தயாரிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஜப்பானிய முறைப்படி மட்சா தேநீர் மிகவும் நிதானமாக மூங்கில்…

Read more

ரயில் தாமதத்தால் நுழைவுத் தேர்வை எழுத முடியாத மாணவி: 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரயில் தாமதம் காரணமாகத் தனது உயிரித் தொழில்நுட்பவியல் நுழைவுத் தேர்வை எழுத முடியாமல் போனதற்காக 9 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஏழாம்…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை படுகொலை செய்த கும்பல்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமூக வலைதள நட்பு காரணமாக 16 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் பாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சீத்தல் என்ற சிறுமி, கடந்த 13-ஆம் தேதி முதல்…

Read more

“மதுக்குடிக்க விடமாட்டேன்”… குடிகாரக் கணவரை கயிற்றால் கட்டிப்போட்ட இல்லத்தரசி… வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை, அவரது மனைவி கயிற்றால் கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பால் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில்…

Read more

பெத்த தாயே இப்படி பண்ணலாமா?… ரூ.90,000 பணத்திற்காக 6 மாத குழந்தையை விற்ற பெண்… போலீஸ் அதிரடி…!!

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தில் தனது ஆறு மாதக் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பிரிஜேஷ் குமார் என்பவரின் மனைவியான மம்தா தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

கோவிலுக்குள் நுழைந்த முதியவர்… சாமியின் மீது கிடந்த போர்வையை நைசாக தூக்கி சென்ற பெண்… வேறு எதையும் திருடல… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் கார்முக்தேஸ்வர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், முதியவர் ஒருவர் அங்கிருந்த சிலையில் போர்த்தப்பட்டிருந்த போர்வையை ரகசியமாக எடுத்துச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.    …

Read more

அறையில் 2 இளைஞர்களுடன் தனியாக இருந்த மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்று போர்வையால் உடலை சுற்றி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களிலேயே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகிய இருவரும் நீண்ட…

Read more

சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்… மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி சட்டையை கிழித்து… நல்லவேளை எதுவும் ஆகல… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், தடை செய்யப்பட்ட கூர்மையான ‘சைனீஸ் மாஞ்சா’ நூலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷஹாபுதீன் அன்சாரி என்ற அந்த இளைஞர் வாகனத்தில் சென்றபோது, கண்ணுக்குத்…

Read more

அடக்கடவுளே… சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்களை விடாமல் துரத்திய காளை… பின் மிதித்து தாக்கி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் குர்ஜா பகுதியில், சாலையில் சுற்றித்திரிந்த காளைகள் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைத் துரத்தித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாதியா பாலிடெக்னிக் கல்லூரி மைதானம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில், நிலைதடுமாறி…

Read more

ஓடும் ரயிலில் குழந்தையுடன் ஏற முயன்ற தந்தை… நிலைத் தடுமாறி கீழே விழுந்து… சாமி போல் வந்த ரயில்வே பாதுகாப்பு படைவீரர்… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த தந்தை மற்றும் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகுது… கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்று… பின் தானும்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் தர்யாசுஜன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண் சர்மா மற்றும் நேகா பாரதி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு…

Read more

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் டார்ச்சர்…. வீடு வேலைக்காக 10 வயது சிறுமியை அமர்த்திய காவலர் மற்றும் மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய இருப்பு காவல் படை காவலர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்காக வைக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரிக் அன்வர் என்ற அந்தக் காவலரும்…

Read more

லிவ்- இன் உறவு… ஆத்திரத்தில் பெண்ணை கொன்று இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்… வாகன ஓட்டுனர் கொடுத்த தகவல்… அதிர்ச்சி சம்பவம் …!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் தனது 35 வயது லிவ்-இன்-பார்ட்னர் பெண்ணைக் கொலை செய்து உடலை இரும்புப் பெட்டியில் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம் சிங் பரிஹார் என்ற அந்த நபர்…

Read more

அடக்கொடுமையே… தன் பேத்தியையே பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது தாத்தா… 5 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 17 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த 76 வயது தாத்தாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சிறுமியின் தாயும் சகோதரியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த…

Read more

ராஜினாமா செய் அல்லது பணிநீக்கம்!… வார இறுதியில் வேலை செய்ய மறுத்த 12 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஊழியர்…. ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கொடூர செயல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், வார இறுதி நாட்களில் பணிபுரிய மறுத்ததற்காக 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க ஈ-காமர்ஸ் செயல்பாடுகளைக் கவனிப்பதற்காக…

Read more

4 வயசுல இவ்வளவு திறமையா?… சிவ தாண்டவத்தை மனப்பாடமாகப் பாடும் சிறுமி… வியக்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், நான்கு வயது சிறுமி ஒருவர் மிகக் கடினமான ‘சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை’ தங்குதடையின்றி பாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் உடுக்கை ஏந்தியபடி, அந்தச் சிறுமி…

Read more

ஆபாச வீடியோக்களை பதிவிட்ட பெண் இன்ஃப்ளூயன்சர்… பின்தொடர்பவர்களை அதிகரிக்க அநாகரிகச் செயலில் ஈடுபடுவதா?… தாய் அளித்த புகாரால் பரபரப்பு..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வீடியோக்களைப் பதிவிட்டு வந்த பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆயுர்வேத மருந்து விநியோகஸ்தராகப் பணிபுரியும் ஒரு பெண், அழகு நிலையம்…

Read more

“என் மகன் காணாமல் போய் 5 வருஷம் ஆகுது”… எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்… DNA அறிக்கை மூலம் வெளிவந்த உண்மை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் ஒருவரின் மரணத்தில், தற்போது வெளியாகியுள்ள டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, அபிஷேக் யாதவ் என்ற வாலிபரை மர்ம…

Read more

அடேங்கப்பா… 5 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி… கூகுள் கோல்டன் பாபாவின் அசத்தல் ஆன்மீகப் பயணம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை அணிந்து வலம் வரும் கூகுள் கோல்டன் பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாகத் தங்கம் மற்றும் வெள்ளி…

Read more

6 வயது சிறுமியை சித்திரவதை செய்து அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாய்… நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி… பெரும் சோகம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள தாஸ்னா பகுதியில், ஆறு வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்பு தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த அக்ரம் என்பவரின் முதல் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

கள்ளக்காதல் மோகம்… இடையூறாக இருந்த கணவனை கொன்று தலையை வெட்டி கிணற்றில் வீசிய மனைவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் நாரகி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நாரகி காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி… உடனே அவருடனே திருமணம் செய்து வைத்த கணவன்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் கணவன் ஒருவரே தனது மனைவிக்கு அவரது காதலனுடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த தஞ்சய் பிரஜாபதி என்பவருக்கும் ஜலால்பூரைச் சேர்ந்த பம்மி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு…

Read more

“10 வருஷம் குழந்தை இல்ல”… மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் வயல்வெளிக்குச் சென்ற இளைஞர்… மர்மமான முறையில் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ராம்பூர் மணிகரன் அருகே உள்ள லந்தோரா குர்ஜார் கிராமத்தில், குழந்தை வரம் வேண்டி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் வயல்வெளிக்குச் சென்ற தலித் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஏசி பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்… ஓடும் ரயிலில் செல்போன் மற்றும் கைப்பையை திருடிய திருடன்…. கீழே குதித்து ஓடிய இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சத்னாவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற ரயிலில், தனது கைப்பையைத் திருடிச் சென்ற திருடனைப் பிடிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் பிரயாக்ராஜ் அருகே ரயில் மெதுவாகச்…

Read more

வீட்டிற்கு வெளியே சென்ற 12 வயது சிறுமி… யூடியூபர் மற்றும் காவல் ஆய்வாளர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை… 2 மணி நேரம் விடாமல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 14 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் யூடியூபர் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் சேர்ந்து கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு…

Read more

மாக் மேளா திருவிழா… ஆலங்குச்சி விற்று ஒரே நாளில் 10,000 சம்பாதிக்கும் பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரோ மற்றும் அதிதி என்ற இரு சகோதரிகள் ஆலங்குச்சிகளை விற்று ஒரே நாளில் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் வீடியோ சமூக…

Read more

இளம்பெண்ணை சந்திக்க சென்ற திருமணமான நபர்… ரயில் மோதி பலி… அங்கேயே விட்டு சென்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த சூரஜ் பாண்டே என்பவர் கான்பூர் தாதா நகரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சூரஜ் பாண்டே, அங்கு பணியாற்றிய ஒரு…

Read more

“காலில் விழுந்து கெஞ்சியும் விடல”…. முன்விரோதம் காரணமாக நபரை செருப்பால் அடித்த கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரில் உள்ள தோகல்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து காலணிகளால் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்திய…

Read more

கடும் குளிர் மற்றும் காற்றில் நடனம்… நடுரோட்டில் நாகினி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள லக்னோ கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளம்பெண்கள் சினிமா பாடல்களுக்கு நடுரோட்டில் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.   यूपी के उन्नाव…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. 22 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடிய 2 கைதிகள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டச் சிறையில் புத்தாண்டையொட்டி சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், இரண்டு கைதிகள் சுமார் 22 அடி உயரமுள்ள சிறைச் சுவரை ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் வழங்கப்பட்ட போர்வைகளை…

Read more

சாலையில் சென்ற லாரியிலிருந்து விழுந்த வெள்ளை நிற உலோகம்… வெள்ளி என நினைத்து போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து வெள்ளை நிற உலோகத் துண்டுகள் கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சிதறிக் கிடந்த அந்த உலோகத் துண்டுகளை வெள்ளி என்று தவறாகக்…

Read more

லிவ்- இன் உறவில் இருந்த தென்கொரிய நபர்… ஆத்திரத்தில் காதலனை குத்தி கொன்ற காதலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், தென்கொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காதலியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த டக் ஹீ யூ என்பவர், மணிப்பூரைச் சேர்ந்த லுஞ்ஜியானா பமை என்ற பெண்ணுடன்…

Read more

விபத்து என நாடகமாடிய காமக்கொடூரர்கள்… 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தொழிலாளர்கள்… போலீஸ் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 5 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றும் இருவர், மது…

Read more

டுவிஸ்ட்… இறந்ததாக நினைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட நபர்… சுமார் 30 நிமிடம் கழித்து அசைந்த உடல்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நபர், திடீரென உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்சஹாய்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர்…

Read more

அடேங்கப்பா… இந்த வயசுல இவ்வளவு திறமையா?… நட்சத்திர வீரர் விராட் கோலி போல பேட்டிங் செய்து அசத்தும் சிறுமி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் மும்பையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஸ்ரேயா குமாரி சிங்கின் கிரிக்கெட் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது அத்தையுடன் மும்பையில் வசித்து வருகிறார்.    …

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… 25 நாள் குழந்தையை போர்வையால் மூடிய தாய்… மூச்சு விட முடியாமல் திணறி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் மிர்சாமுராட் பகுதியில் கடும் குளிர் காரணமாக 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, போர்வையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தையின் தாய் கடும் குளிரிலிருந்து…

Read more

அடக்கொடுமையே… ரயிலில் காதலியை ஏற்றுவதற்காக நடைமேடையில் பைக்கில் மின்னல் வேகத்தில் சென்ற இளைஞர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியை ரயிலில் ஏற்றுவதற்காக ரயில்வே நடைமேடையிலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடைமேடையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், எதற்கும்…

Read more

அடப்பாவமே… கழிப்பறைக் கழிவுகள் கலந்த குடிநீர்… 5 மாத குழந்தை உட்பட 10- க்கும் மேற்பட்டோர் பலி… பெரும் சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 5 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் புகழப்படும் இந்தூரின் பகீரத்புரா பகுதியில், குடிநீர்க்…

Read more

மாணவர்களே ஹேப்பி நியூஸ்… ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புத்தாண்டுடன் தொடங்கிய கடும் குளிரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி ஜனவரி 5-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டம்…

Read more

அடச்சீ… பொது இடத்தில் இப்படியா பண்ணுவீங்க?… ஓடும் ரயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடி.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து மீரட் நோக்கிச் செல்லும் நமோ பாரத் அதிவேக ரயிலில் கடந்த நவம்பர் மாதம் காதல் ஜோடி ஒன்று அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முராத் நகர் மற்றும் மீரட்…

Read more

நீங்கள் வங்கதேசத்தவர்… வினோத கருவி மூலம் சோதனை நடத்தும் போலீஸ்.. குவியும் கண்டனம்… வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கௌசாம்பி பகுதியில், காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அஜய் சர்மா என்பவர், ஒரு நபரின் முதுகில் தனது…

Read more

என் வாழ்க்கையில விளையாடிட்டாரு… என் சாவுக்கு அவன் தான் காரணம்… இறப்பிற்கு முன் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளம் பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது மரணத்திற்கு முன்னதாக வெளியிட்ட உருக்கமான வீடியோவில் ஆகாஷ் என்ற இளைஞர் தான் தனது இந்த முடிவிற்கு காரணம் என…

Read more

பயங்கரம்… பணத்திற்காக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை 5 ஆண்டுகள் அறைக்குள் அடைத்து… எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் சொத்துக்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகளை 5 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே சிறைவைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயில்வேயில் மூத்த எழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர்…

Read more

தங்கும் விடுதிக்குள் அத்துமீறிய கும்பல்… அரைகுறை ஆடையில் இருந்த பெண் மற்றும் இளைஞரை தாக்கி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் இன்று திடீரென புகுந்த இந்து அமைப்பினர், அங்கிருந்த அறை ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அரைகுறை…

Read more

ஏய்.! அவரு என் புருஷன்… கணவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலி… தர்ம அடி கொடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எத்மத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கணவருடன் இருந்த பெண்ணை ஒரு பெண் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   पति अपनी गर्लफ्रैंड के साथ…

Read more

Other Story