நீங்கள் வங்கதேசத்தவர்… வினோத கருவி மூலம் சோதனை நடத்தும் போலீஸ்.. குவியும் கண்டனம்… வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கௌசாம்பி பகுதியில், காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அஜய் சர்மா என்பவர், ஒரு நபரின் முதுகில் தனது…

Read more

“இந்தியாவிலேயே முதன்முறையாக” மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் அறிமுகம்…. விடிவுகாலம் பொறந்தாச்சு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பண்டிகூட் என்ற மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். டிரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரமானது கழிவுகளை…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

Other Story