இப்படி ஏமாத்திட்டாங்களே… ஹோட்டலுக்கு வந்த கும்பல்… பெண் ஊழியரை ஏமாற்றி விட்டு எஸ்கேப்… கடைசியில்… வைரல் வீடியோ…!!!

பசி என்று வந்தவர்களுக்கு அன்போடு உணவு பரிமாறிய ஒரு பெண் ஊழியருக்கு, ஒரு கும்பல் செய்த கைமாறு ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒரு உணவகத்தில் மதிய உணவிற்காக வந்த இளைஞர்கள் குழு ஒன்று, வயிறாரச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுப்பதில் காலதாமதம் செய்துள்ளது.…

Read more

பொது இடத்தில் இப்படியா?… கடற்கரையில் புகைப்படக் கலைஞரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்… பதறிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமான ஜுஹு சௌபாத்தி கடற்கரையில், அங்கீகாரம் இல்லாத புகைப்படக் கலைஞர் ஒருவர் சுற்றுலாப் பயணியைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   मुंबईतील जुहू चौपाटीवर गुरूवारी संध्याकाळी…

Read more

“காலில் விழுந்து கெஞ்சியும் விடல”…. முன்விரோதம் காரணமாக நபரை செருப்பால் அடித்த கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரில் உள்ள தோகல்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து காலணிகளால் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்திய…

Read more

“விபச்சாரத்தில் பிரபலம்”… ஸ்டார் ஹோட்டலில் வெளிநாட்டு பெண்… கூண்டோடு சிக்கிய சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!

குஜராத் மாநிலம் சூரத் நகரம், ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள பார்க் பெவிலியன் என்ற பிரமாண்ட ஸ்டார் ஓட்டலில், ரகசியமாக விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையிலும் தீவிர…

Read more

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

விவசாயத்தில் நவீனமயத்தை எதிர்த்த கிளர்ச்சி கும்பல்…. 40 விவசாயிகள் சுட்டுக் கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் மேற்கத்திய கலாச்சார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசித்து வரும்…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

Other Story