6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது…

Read more

என்னா தைரியம் பா!… போக்குவரத்து காவலரிடமே வேலையை காட்டிய ரவுடிகள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பஞ்சாப் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டி உள்ளார். எனினும் வாகனத்தில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.…

Read more

சபாஷ்..! அசத்திய போக்குவரத்து போலீஸ்…. சிறுமிக்கு செய்த மறக்க முடியா உதவி…. குவியும் பாராட்டு…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஹௌரா பாலம் போக்குவரத்து போலீஸ் ஒருவர் ராஜ் கத்ரா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மாணவி தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல்…

Read more

Other Story