திகில் திருப்பம்… மரணத்தை வென்று வந்த மிராக்கிள்… உயிரிழந்ததாக உறுதியளித்த மருத்துவர்கள்… வீட்டுக்கு வரும் வழியில் நடந்த டுவிஸ்ட்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் வினீதா சுக்லா கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு…
Read more