AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதம் குறித்த அவதூறு வீடியோ…. இளைஞர்களை வளைத்து பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறான வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை இந்து அமைப்பினர் பிடித்து மன்னிப்புக் கேட்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிங்கோகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச்…

Read more

Other Story