“ஒரு பழைய பகை இருக்கு” செங்கோட்டையன் வைத்த செக்… மிரளும் எடப்பாடி பழனிச்சாமி…!

என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாம். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்…

Read more

அந்த விஷயத்திற்கு எடப்பாடி தான் வெட்கப்படணும்… எங்களுக்கு சம்மந்தமில்லை – அமைச்சர் ரகுபதி..!

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிதாக்கி லாபமடைய வேண்டாம் என்றும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு…

Read more

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா..? ஸ்டாலின் அரசு வெட்கப்படணும்.. கொந்தளித்த எடப்பாடி..!

சேலத்தில் திமுகவினரின் பெயரை பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும் திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என்றும் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக வரும் செய்தி…

Read more

அந்த வார்த்தையால் நெஞ்சே பதறுது..! ஸ்டாலின் இதுக்கு என்ன பதில் சொல்ல போறாரு..?எகிறும் EPS..!

ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது.…

Read more

இப்படி வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா…? கடுமையாக விமர்சித்த EPS..!

சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம்…

Read more

எல்லோருடைய முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா?.. அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை விரட்டி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக கொடி பொருந்திய காரில் சென்றதால் திமுக காரர்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்த…

Read more

திமுக கொடி “லைசென்ஸ்” தருகிறதா?…. எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

சென்னை ஈ சி ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் 4 பேர் அவர்களது காரில் துரத்தும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது, சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில்…

Read more

“சொன்னதை செய்யல”… ஆனா முன்னுக்கு பின் முரணா ஏதோ பேசுறாரு… முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையே இல்ல… ஆனால் எங்களுக்கு மக்கள் பணி இருக்குது… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் உள்ள ஜுக்காபுரம் பகுதியில் 13 வது நாளாக மக்களை தேடி நடை பயணத்தை நேற்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிருந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது”… எடப்பாடி பழனிச்சாமி….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக…

Read more

மௌன சாமியாராக மாறிய முதல்வர்… சீறிய எடப்பாடி பழனிச்சாமி… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் வேறு ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும்…

Read more

அவ்ளோ பெரிய பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கூட வேலை செய்யலையா..? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு… இபிஎஸ் கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஒரு நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறிருந்தாவது, சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும்…

Read more

இது மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க ஒரே வழி…. திமுக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

“தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி”… அந்த திறமை இபிஎஸ்-க்கு மட்டும்தான் இருக்கு… ஓபிஎஸ்-க்கு செல்லூர் ராஜு பதிலடி..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்….. அவர் வேஷம் போடுகிறார்…. கே.என்.நேரு கொந்தளிப்பு….!!!

சொத்து வரி உயர்வு குறித்து கே.என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். திருப்பூர் மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக அதிமுக போராட்டத்தை நடத்தியது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை வருடத்திற்கு…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்வது போல நாடகம்…. பரபரப்பு குற்றசாட்டை வைத்த EPS..!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள உணவுகளை ஆய்வு செய்து சாப்பிட்டு தரம் பார்த்தார். மேலும் அம்மா உணவகங்களுக்கு பல அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்த நிலையில்…

Read more

அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி…. சிபிஎம் பாலகிருஷ்ணன்…!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சியின் வெற்றியானது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பெரிய அடி என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர்…

Read more

“பொம்மை EPS” பல துரோகங்களை செய்யும் அவர்…. என்னை பற்றி பேச தகுதியில்லை – ஓபிஎஸ் காட்டம்…!!

‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்று ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச்…

Read more

அந்த விஷயத்திற்காக… 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பீர்களா…? EPS-க்கு அண்ணாமலை கேள்வி…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான வார்த்தை போர் மூண்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்  இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில்…

Read more

“நம்பிக்கை துரோகி’ என்ற என்ற பெயருக்கு பொருத்தமானவர் EPS…. அண்ணாமலை காட்டம்…!!

இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும. அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு…

Read more

எல்லாத்தையுமே பாஜக புடுங்கிச்சு…. அப்போ அமைதியா இருந்தாரு…. இப்போ காவடி எடுத்து ஆடுறாரு – கருணாஸ் காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரழப்பை வைத்து கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கபட நாடகமாடி வருகிறார் என்று கருணாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது இவர்…

Read more

என்னை சட்டசபையில் பேசவிட்டிருந்தால்…. கிழி கிழி என கிழித்திருப்பேன்…. எடப்பாடி ஆவேசம்…!!

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுத்ததால் எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து உண்ணாவிரதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, சட்டப்பேரவையில் நான் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தால் ஆளுங்கட்சியினரை கிழி…

Read more

ஒன்னுமே தெரியாம இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல…. EPS அதிரடி பேச்சு..!!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு…

Read more

மக்களை அச்சுறுத்தும் எடப்பாடி உடனே ராஜினாமா செய்யணும்…. அமைச்சர் மா.சு கோரிக்கை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

EPS பொய் சொல்கிறார்…. நிரூபிக்க நாங்க ரெடியா இருக்கோம்… பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

கள்ளச்சாராய மரணம்: ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 வழங்கும் அதிமுக… EPS அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி…

Read more

நான் ஜாதி பார்த்திருந்தால் அது நடந்திருக்காது…. EPS ஐ கடுமையாக சாடிய சசிகலா….!!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். …

Read more

“மீண்டும் ஆட்டம் ஆரம்பம்” தாக்கத்தை ஏற்படுத்துமா சசிகலாவின் என்ட்ரி…? EPSக்கு சிக்கல்..!!

அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து…

Read more

திமுகவிற்கு பயந்து ஓடும் EPS…. அவருக்கு பாடம் புகட்ட இதை செய்யுங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

திமுகவை எதிர்கொள்ள முடியாமல் இபிஎஸ் ஓடுகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் திமுகவை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் எடப்பாடியை தமிழக…

Read more

11வது தோல்வியை வரவு வைப்பதா…? வெற்றிப் பாதையா…? – இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கேள்வி…!!

மக்களவை தேர்தலில் எடப்பாடி அணி தோல்வியை சந்தித்தது. ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தோல்வியை தழுவியினார். இதனால் அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…

Read more

RK நகர் முதல் 10 தேர்தலில் தோல்வி…. இனி EPS உடன் இணையவே முடியாது…. டிடிவி தினகரன் திட்டவட்டம்…!!

தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி உடன் இணை முடியுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரோடு இணைய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்களின்…

Read more

OPS அணியிலிருந்து EPS அணிக்கு தாவிய கு.ப.கிருஷ்ணன்…? திடீர் டுவிஸ்ட்…!!

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர்…

Read more

தேர்தல் முடிவு தினத்தில் இபிஎஸ் சேலம் சென்றது ஏன்…? ஓஹோ இதுதான் காரணமோ….!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

“இனியும் அதை செய்தால் பாவம்” OPS அனுப்பிய மெசேஜ்….. மனம் மாறுவாரா EPS….. அதிமுகவில் மாற்றம் நடக்குமா…???

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

படுதோல்வியில் அதிமுக…. அதற்காக மீண்டும் அழைக்கும் சசிகலா….. மனம் மாறுவாரா இபிஎஸ்…??

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை ஒழுங்காக வழிநடத்தி செல்லாமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. இதுஒருபுறமிருக்க பாஜவுடனான கூட்டணி வைக்காமல் தனித்து நின்றதும் தோல்விக்கு…

Read more

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவரே பிரதமர்…. EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.…

Read more

Wait and See…! நமக்கு வாய்த்த அடிமைகள்…. EPS-ஐ கலாய்த்த ஸ்டாலின்…!!

நான் மத்திய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார். பழனிசாமி அவர்களே…

Read more

நாங்க வம்புக்கு போவதில்லை…. வந்த சண்டையை விடுவதில்லை…. டயலாக் பேசிய EPS …!!

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப்…

Read more

நெருங்கும் தேர்தல்… நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய உத்தரவு…!!!

நடைபெற உள்ள தேர்தலில் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஈடுபாடு பல மடங்கு இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஞ்சாமல், அயராமல், துவளாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு பணிகளை தொடர வேண்டும். தேர்தல் களம் நமக்கு சாதகமான…

Read more

தமிழ்நாட்டில் மொத்தம் 4 பேர் முதல்வர்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? – எடப்பாடி பொளேர்…!!

நாடுளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர்…

Read more

அதிமுகவுக்கு கம்மவார் அமைப்பு ஆதரவு…. எடப்பாடி ஹேப்பி…!!

கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவளிப்பதாக கோயம்புத்தூர் கம்மவார் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கூறிய இதே சங்கத்தின் நிர்வாகி கோபால் என்பவரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், யாரும் குழப்பமடைய வேண்டாமென அச்சங்கத்தின் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.…

Read more

தம்பி அண்ணாமலை…! ஆணவ திமிரில் ஆடாத… உங்க பாட்டனையே பார்த்த கட்சி ADMK – EPS அதிரடி…!!

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார். தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த…

Read more

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்…. திடீர் டிவிஸ்ட் கொடுத்த பிரபலம்… ஷாக்கில் EPS…!!!

நெல்லை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; கட்சி நிர்வாகிகளும் மரியாதை கொடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். நயினார்…

Read more

ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா…? EPS கேள்வி…!!

பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி…

Read more

திடீர் திருப்பம்….! அதிமுகவிற்கு புதிய ஆதரவு…. கடும் குஷியில் இபிஎஸ்…!!

அழகு முத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் K.P.வேல்ராஜ் தலைமையில், அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் இபிஎஸ்சை நேரில் சந்தித்து, அதிமுகவுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அதற்கு, இபிஎஸ் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருப்பதால், யாதவ் சமூக…

Read more

35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்…. சூளுரைத்த எடப்பாடி…!!

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு…

Read more

நான் 34 வருஷம் பாஜகவில் இருக்கேன்…! வில்சன் என் மேல கேஸ் போடட்டும்… DMK உடன் மல்லுக்கட்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜாபர் ஜாதிக் அட்வகேட் என்ன வேணும்னா சொல்லட்டும்..  நீங்க 2019ல  38 kg  மலேசியாவுக்கு அனுப்பியதில் பிடிபட்டு தான் ஜெயில்ல இருந்தான்.   நான் என்ன சொல்றேன் ? நீங்க இம்பாஸியலா இருக்க கொஞ்சம் முயற்சி…

Read more

Other Story