மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் சூளுரைத்தார்.
35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்…. சூளுரைத்த எடப்பாடி…!!
Related Posts
வருகை பதிவு செய்தால் மட்டும் போதும்…. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் இணையதளத்தில் வருகை பதிவை தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியை பாதிக்கும் எந்தவித பதிவேற்ற பணிகளையும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில்…
Read moreBREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. காலையிலேயே ஹேப்பி நியூஸ்…!!
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 1930 ரூபாயாக இருந்த நிலையில் இன்று முதல் 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பின்…
Read more