அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாங்க வம்புக்கு போவதில்லை…. வந்த சண்டையை விடுவதில்லை…. டயலாக் பேசிய EPS …!!
Related Posts
தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு…!!
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக…
Read moreஅதிகரிக்கும் வாகன சத்தத்தால் மாரடைப்பு அபாயம்…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!
வாகனங்களின் அதிக சத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக சத்தத்தால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துணர். போக்குவரத்து இரைச்சலில்…
Read more