இபிஎஸ் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என்று திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி விமர்சித்துள்ளார். 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டார். கடந்த தேர்தலில் கூட சீட் கொடுக்கவில்லை. மரியாதை இல்லாத கட்சியில் இருக்கக்கூடாது என நினைத்து, திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும் என்றார்.
திமுகவில் இணைந்தது ஏன்…? ADMK Ex எம்எல்ஏ ஆறுகுட்டி விளக்கம்..!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more