ரூ.10,000 கொடுப்பாங்கனு நினச்சா…. ரூ.300 கொடுக்குறாங்க… திமுகவை விமர்சித்த RB உதயகுமார்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் ஜீ ஸ்கோயர்…

Read more

தாலிக்கு தங்கம் திட்டம்… பச்சை பொய் சொல்லும் பி.டி.ஆர்… ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக நிறுத்தியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சை பொய் சொல்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

ஓபிஎஸ் இதயத்தில் இருந்து எறிந்துவிட்டார்…. ஆனா பாவம் மனசாட்சி விடல…. மாஜி அமைச்சர் ஆர்.பி உதயகுமார்…!!

இரட்டை இலை சின்னம் தான் ஓபிஎஸ்க்கு வாழ்வு, அடையாளம், முகவரியை கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை இதயத்தில் இருந்து எறிந்துவிட்டாலும் மனசாட்சி அச்சினத்திற்கே வாக்கு கேட்பதாக விமர்சித்தார். முன்னதாக, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த…

Read more

தற்கொலைக்கு சமம் என கூறிவிட்டு கூட்டணியா…? விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்…!!

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி…

Read more

டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்தோம்… ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி…

Read more

ஓபிஎஸ் செய்த தவறு.. ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சிக்கிறது?… ஆர்.பி.உதயகுமார்…!!!

ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ்.…

Read more

1 சீட்டுக்காக இன்று வீதியில் நிற்கும் OPS…. அம்மாவை கொன்றதே அவர்தான் – ஆர்.பி உதயகுமார்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.ஜி.ஆர், அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று…

Read more

ஜெயலலிதாவின் ஆன்மா OPS-ஐ வஞ்சிக்கிறது…. ஆர்.பி உதயகுமார் காட்டம்…!!

ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை…

Read more

வெள்ளை அறிக்கை: உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா…? EX அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி…!!

வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை…

Read more

கருணை இல்லாத அரசு…. ஏன் இப்படி பண்றீங்க?…. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்….!!!

திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக…

Read more

உங்க வீட்டு அம்மாவுக்கு ரூ.1000 உரிமை தொகை வேணுமா ? ஆர்.பி உதயகுமாரை மடக்கிய அப்பாவு…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால்…

Read more

ரூ.1000 மகளிர் உரிமை தொகை…! 28 மாசம் கழிச்சு ஏன் கொடுத்தோம் தெரியுமா ? கோட்டையில் ரிசன் சொன்ன CM.ஸ்டாலின்..!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால்…

Read more

எங்கே ? எப்போ ? எந்த இடத்துல ? எந்த வட்டத்துல ? யாரு அலைக்கழிக்கப்படுறா ? டிடைல் கேட்ட முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி…

Read more

ஆதாரம் கொடுங்க…! உடனே சரி செய்யுறேன்… என்கிட்ட கொடுக்கலைன்னா… கலெக்டர் கிட்ட கொடுங்க … ஆர்.பி உதயகுமாரை வெச்சு செஞ்ச ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி…

Read more

நீங்க ADMK… நீங்க வேற கட்சி…. அப்படிலாம் பார்க்க மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

அப்படி நடந்துச்சா…! உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க… நியாயமா பேசுங்க உதயகுமார்…! அப்பாவு அட்வைஸ்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

உலகத்திலே நாங்க தான்…! 1,06,50,000 பேர்… ஒருவர் கூட குறை சொல்லல… கெத்தா பேசிய அப்பாவு…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்”…. ஆர்.பி உதயகுமார் சூளுரை…!!!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார்குற்றஞ்சாட்டினார். பதவி முக்கியம் இல்லை.ம வளர்ச்சி தான் முக்கியம். திமுக உறுப்பினர்கள் தொகுதிகளில் அரசு திட்டம் சரியாக செல்கின்றன. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு எந்த திட்டமும் வரவில்லை.…

Read more

10, 10 பேரா இருங்க… புயலாக மாறிய ADMK படை… ஸ்பார்ட்டிலே ஹேப்பி ஆன ஆர்.பி உதயகுமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள்…  20 ஆம் தேதி கழக கொடியை ஏற்றுகிறபோது…  அம்மா பேரவையினுடைய ராணுவ வீரர்களுடைய அந்த மரியாதையை….  கொடி அணிவகுப்பு  மரியாதையை அண்ணன் எடப்பாடி…

Read more

”3000 தளபதிகள்” ட்ரெயின் செஞ்ச ஆர்.பி உதயகுமார்…. நேரா ஸ்பாட்டுக்கு போய் மிரண்டு போன விஜயபாஸ்கர்!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,  மதுரையில் நடைபெறும் மாநாட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எழுச்சி மாநாட்டை… வலிமை வாய்ந்த மாநாட்டாக உருவாக்குகின்ற பணியிலே தமிழ்நாடு முழுக்க எல்லோரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற…

Read more