பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி தினகரன். தற்போது எங்கே இருக்கிறார்? ஓபிஎஸ், டிடிவி இருவருமே தங்களை தற்காத்துக் கொள்ள பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்
தற்கொலைக்கு சமம் என கூறிவிட்டு கூட்டணியா…? விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்…!!
Related Posts
இந்திய கடற்படையில் 500 காலிப்பணியிடங்கள்…. மே-27 க்குள் விண்ணப்பிக்கவும்…!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 500 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 1.11.2023…
Read more“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more