கச்சத்தீவு தொடர்பாக மோடியின் விமர்சனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கின்றது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி. அவர் உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை என்ற விமர்சித்துள்ளார்.
‘மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் எடுபடாது’… அமைச்சர் சேகர்பாபு….!!!
Related Posts
LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read moreதமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!
இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…
Read more