இன்று மாலைக்குள் மக்களின் வங்கி கணக்கில் ₹15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியதாக தமிழக காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. 2014 தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ள காங்., அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இன்று முட்டாள்கள் தினம் (ஏப்.1) என்பதால் காங்., இதுபோன்று ட்வீட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
அனைத்து மக்களின் வங்கிக்கணக்கில் ₹15 லட்சம்…. முட்டாள்கள் தினத்தில் BJP-யை கிண்டலடித்து காங்., ட்வீட்…!!
Related Posts
முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…
Read moreசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more