எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்”…. ஆர்.பி உதயகுமார் சூளுரை…!!!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார்குற்றஞ்சாட்டினார். பதவி முக்கியம் இல்லை.ம வளர்ச்சி தான் முக்கியம். திமுக உறுப்பினர்கள் தொகுதிகளில் அரசு திட்டம் சரியாக செல்கின்றன. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு எந்த திட்டமும் வரவில்லை.…

Read more

Other Story