திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக திமுக அரசு நிர்ணயித்துள்ளது. மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தில் புத்தாடை, வெடி மற்றும் பலகாரம் போன்ற அனைத்துமே கிடைத்தது. ஆனால் முதல்வரின் வாழ்த்து மட்டும் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணை இல்லாத அரசு…. ஏன் இப்படி பண்றீங்க?…. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்….!!!
Related Posts
“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…
Read moreதமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வராது?…. ஷாக் நியூஸ்…..!!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதம் முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவர்களுக்கான சம்பள பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்த நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும்.…
Read more