திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக திமுக அரசு நிர்ணயித்துள்ளது. மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தில் புத்தாடை, வெடி மற்றும் பலகாரம் போன்ற அனைத்துமே கிடைத்தது. ஆனால் முதல்வரின் வாழ்த்து மட்டும் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணை இல்லாத அரசு…. ஏன் இப்படி பண்றீங்க?…. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்….!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more