“நாளை வரும், நாளை மறுநாள் வரும்!” எங்களுக்குத் தண்ணீர் வராதா?” குடிநீருக்காக மீண்டும் தவிக்கும் எழில் நகர் மக்கள்.. அதிகாரிகளின் அலட்சியப் பதிலால் வெடித்த ஆத்திரம்..!!”
எழில் நகர் பகுதியில் உள்ள திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் மீண்டும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்துப் புகார் அளிக்கப்படும்போது அரசுத் துறைகள் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எழில் நகரின் திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் குடிநீர் வராததால் மக்களின்…
Read more