தமிழகத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 364 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. பட்டாசுகளால் மட்டும் 254 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 669 பேர் காயமடைந்தனர் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 111 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம்…. 364 தீ விபத்துக்கள், இரண்டு பேர் உயிரிழப்பு, 669 பேர் காயம்….!!!
Related Posts
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…
Read moreசொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more