தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
“சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ஆய்வு!”… தமிழகம் முழுவதும் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. அதிகாரிகள் கதிகலக்கம்..!!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
Read more“இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் முதலீடு திரட்டுவதில் தவறில்லை!”… தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆதரவு..!!!
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்தது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் மற்றும் தொழில்…
Read more