தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more