வெள்ளை அறிக்கை: உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா…? EX அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி…!!

வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை…

Read more

Other Story