“நீங்க மட்டும் எங்க கூட்டணிக்கு வந்தா ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்”….எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்த விசிக..!!!

மக்களைக் காப்போம், தமிழகத்தின் மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

“அது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை”… எடப்பாடி பழனிசாமியின் நோக்கமே இதுதான்… திமுக கூட்டணியில் சிபிஎம் விலகுமா…? போட்டு தாக்கிய சண்முகம்…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது எஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு…

Read more

முருக பக்தர்கள் மாநாட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும்… CPI மாநிலச் செயலாளர் முத்தரசன்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, முருக பக்தி உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்துவதற்கு கண்டனம். நாளை மறுநாள் (22.06.2025) மதுரை மாநகர்…

Read more

ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்…. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…!!!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது இதில் ஆளுநர் ரவி கலந்துக்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வைத்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி…

Read more

Other Story