கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிக்கை…!!!

சென்னை விளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பேருந்து இயக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து துறை, தினசரி இயக்கக்கூடிய 1124 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 612…

Read more

மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் பேருந்துகளில் அச்சமின்றி பயணிக்கலாம் என்று MTC – யின் பொது மேலாளர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் தடை இன்று…

Read more

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படுமா…? அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாளை பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2 கோரிக்கைகளை ஏற்பதாக…

Read more

சென்னையில் அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!

சென்னையில் மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில்…

Read more

நாளை நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி நாளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

மக்களே…! லீவுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா….? அப்போ உங்களுக்கு இந்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…

Read more

பெங்களுருவில் முழு அடைப்பு: எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கம்….!!

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனாலும்,…

Read more

போராட்டம் வாபஸ்: நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள்…

Read more

Other Story