பெங்களுருவில் முழு அடைப்பு: எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கம்….!!

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனாலும்,…

Read more

Other Story