கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கு இருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக இங்கு இருந்து இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சிவசங்கர்….!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more