கார்-இருசக்கர வாகனம் மோதல்…. பள்ளி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு…

Read more

எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

படகு கவிழ்ந்து…. 20 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 20 மணி நேரம் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகூரை சேர்ந்த செந்தில்குமார், முகிலன் உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை மீன்பிடி தளத்திலிருந்து பைபர்…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

மக்களே உஷார்…! ரூ.50 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம்…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…

Read more

அத்தை மகனுடன் சென்ற கல்லூரி மாணவி… மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதலியப்பன் கண்டி கரபிடகை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கோபிகா திருச்சியில் இருக்கும் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கரூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடு…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

அடுத்தடுத்து 4 நாட்களில்…. தாத்தா, தந்தை, மகன் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் நிவாஸ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 8 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரி சுல்தான்பேட்டையில் வசிக்கும் முகமது அலி என்பவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பழனிவேல்,…

Read more

பாழடைந்த கட்டிடத்தில் தொங்கிய சிறுமியின் உடல்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு சிறப்பு…

Read more

குடிபோதையில் பயணிகளிடம் ரகளை…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

நாகப்பட்ட மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கோடீஸ்வரன் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

மாணவியிடம் பேசியதை கண்டித்த பெற்றோர்…. 16 வயது சிறுவன் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஐ.டி.ஐயில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தீபக் அதே பகுதியை சேர்ந்த ஒரு…

Read more

டியூசன் எடுக்கிறீர்களா? என கேட்ட வாலிபர்கள்…. பெண்ணின் தலை முடியை இழுத்து தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே போல திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகினி தனது…

Read more

14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி…. நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ஐஸ்வர்யா 14 பதக்கங்களை…

Read more

2,200 கிலோ மீட்டர் தூரம்…. சைக்கிள் பயணத்தை தொடங்கிய இன்ஜினியரிங் மாணவர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரிய நாட்டுத் தெருவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ஹரிஹர மாதவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக முழுவதும் 2200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து…

Read more

Other Story