எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…
Read more