எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…

Read more

பெருவெள்ளத்தில் சேதமான பயிர்கள்…. இழப்பீடு கேட்டு கடிதம்…. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,…

Read more

மழை வெள்ள பாதிப்பு பணிகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார்.…

Read more

Other Story