மழை வெள்ள பாதிப்பு பணிகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார்.…

Read more

Other Story