மக்களே உஷார்…! ரூ.50 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம்…

Read more

Other Story