அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு சிறப்பு…

Read more

Other Story