அடுத்தடுத்து 4 நாட்களில்…. தாத்தா, தந்தை, மகன் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் நிவாஸ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

Other Story