படகு கவிழ்ந்து…. 20 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 20 மணி நேரம் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகூரை சேர்ந்த செந்தில்குமார், முகிலன் உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை மீன்பிடி தளத்திலிருந்து பைபர்…

Read more

Other Story