விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…
Read more