விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்…. நஷ்டத்தில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 260 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். ஏக்கருக்கு 25…

Read more

பழனியில் தொடர் மழை…. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பழனி ரயில் நிலைய சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் கனமழை காரணமாக அணைகளின்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையிலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலைகளில் தேங்கிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடு…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது. இதனையடுத்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து…

Read more

Other Story