நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை டாக்டர் சம்பவ இடத்திற்கு சென்று மாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தார். பின்னர் அந்த மாடு குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடு…. பெரும் சோகம்…!!
Related Posts
தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read moreமனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…
Read more