இது என்ன புதுசா இருக்கு..! வரதட்சணை வழக்கில் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க போலீசுக்கு உத்தரவு… கட்டப்பஞ்சாயத்தால் வந்த வினை… குட்டு வைத்த ஐகோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!
வரதட்சணை கொடுமை குறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யாமல், சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடித்து வைக்க முயன்ற இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்குத் தலா 1…
Read more