மகனுக்கு வந்த குறுஞ்செய்தி… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் காசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் பணம் அனுப்பி வைத்துள்ளார். காசியம்மாள் பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க…
Read more