விமான நிலையத்தில் வேலை…. எம்.பி.ஏ பட்டதாரியிடம் ரூ.2 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு உண்ணாமலை கடை பகுதியில் இருக்கும் தனியார்…
Read more