3 மாசமா சம்பளம் தரல… அதைக் கேட்டதுக்கு இப்படி பெல்ட்ட வச்சு அடிக்கிறாரு… ஊழியர்களை தாக்கிய கோழிக் கடை உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழி வியாபாரி ஒருவரிடம் அவரது 2 ஊழியர்கள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரி அவர்கள் இருவரையும்…

Read more

Other Story