பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சொத்து தகராறு… ஆத்திரத்தில் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வக்கீல்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஆத்திரமடைந்து, ஒரு இளம்பெண்ணுடன் இணைந்து அவர்கள் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்தார். அதாவது தனது பெயரில் 18 புகார்களையும், இளம்பெண் மூலம்…
Read more